Thursday, July 5, 2018

Good story

இந்த உலகில் பெரிய பிரச்சனை எது தெரியுமா?

ஒவ்வொரு மனித
உயிரும்
இவ் உலகில் தானே சிறந்தவன்

என்னை விட அறிவாளி யாரும் இல்லை என நினைக்கும் சில & பல மனிதர்களே இந்த உலகின் மிக பெரிய பிரச்சனை

உலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தனித்துவம் உண்டு

மனிதன் அனைத்து உயிரினங்களை விட
அனைத்து விதத்திலும்
உயர்ந்தவன் அல்ல

ஆமை மனிதனை விட அதிக காலம் வாழும்

மண்புழு தன் உடலின் எடையை விட 100 மடங்கு அதிக உணவை உண்ணும்

எறும்பு தன் எடையைவிட 50% அதிகம் உள்ள பொருளை தூக்கி செல்லும்

மீன் & தவளை மனிதனை விட.
மிக அதிகமாக இனப்பெருக்கம் செய்யும்
( லட்ச கணக்கில்)

மளிதன் எவ்வகையில்
உயர்வு

பரிமாண வளர்ச்சியால் ஏற்பட்ட
மனிதனின் மூளை (அறிவு )வளர்ச்சி

அந்த அறிவே
தன்னை
பெரிய அறிவாளி
திறமை சாலி
பொறுமை சாலி
பலசாலி
என மனிதஇனத்தை நம்ப வைக்கிறது

இதுவே அகங்காரமாக மாறுகிறது

நமது இந்த ஆணவமே இறையை அடைய தடுக்கிறது

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு  மனிதனும்
தான்  சாதாரண உயிரே என்று உணர்ந்து

நாமே சிறந்தவர்
என்ற
அகங்காரம்
ஆணவம்
தற் பெருமை
....
என அனைத்தையும்
ஒழிக்க & குறைக்க முயற்சி செய்வோம்

No comments:

Post a Comment