இன்றைய நேயர் விருப்பம்.யார் யார்க்கு என்ன என்ன பாட்டு வேனும்.
ஸ்டாலின் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி....
டிடிவி தினகரன் : சட்டி சுட்டதடா கைவிட்டதடா புத்தி கெட்டதடா
திருநாவுக்கரசு : கனவு கானும் வாழ்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
தமிழிசை : எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே
கமல் : கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன், காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்
ரஜினி : ராஜா என்பார் மந்திரி என்பார் ஒரு ராஜ்ஜியம் இல்லை ஆள
எடப்பாடி : சொல்லி அடிப்பேனடி அடிச்சதுன்னா நெற்றி அடி தானடி
கருணாநிதி : ஆடியடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே சொந்தமடா
வைகோ : நானொரு ராசியில்லா ராஜா
கனிமொழி : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
சீமன் : நானொரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
திருமாவளவன் : உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
அன்புமணி : ஆசையே ஆலைப்போலே நாமெல்லாம் அதன்மேலே
ஜி கே வாசன் : நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்து பார்த்தால் எல்லாம் பொம்மை
மக்கள் : யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க....
இத்துடன் இன்றைய நேயர் விருப்பம் முடிகிறது.😀😀😀
முடிஞ்சா லிங்க ஷேர் பண்ணுங்க பிரண்ட்.
ஸ்டாலின் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி....
டிடிவி தினகரன் : சட்டி சுட்டதடா கைவிட்டதடா புத்தி கெட்டதடா
திருநாவுக்கரசு : கனவு கானும் வாழ்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
தமிழிசை : எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே
கமல் : கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன், காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்
ரஜினி : ராஜா என்பார் மந்திரி என்பார் ஒரு ராஜ்ஜியம் இல்லை ஆள
எடப்பாடி : சொல்லி அடிப்பேனடி அடிச்சதுன்னா நெற்றி அடி தானடி
கருணாநிதி : ஆடியடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே சொந்தமடா
வைகோ : நானொரு ராசியில்லா ராஜா
கனிமொழி : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
சீமன் : நானொரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
திருமாவளவன் : உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
அன்புமணி : ஆசையே ஆலைப்போலே நாமெல்லாம் அதன்மேலே
ஜி கே வாசன் : நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்து பார்த்தால் எல்லாம் பொம்மை
மக்கள் : யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க....
இத்துடன் இன்றைய நேயர் விருப்பம் முடிகிறது.😀😀😀
முடிஞ்சா லிங்க ஷேர் பண்ணுங்க பிரண்ட்.






No comments:
Post a Comment